Saturday 28 March, 2009

முதல் முறையாக வெளிநாடு போகிறேன்

ஏப்ரல் ஐந்தாம் தேதி துபாய் போகிறேன் சும்மா மூன்று நாள் தான், என்னுடுய மனைவியின் அக்கா கணவர் தொழில் விஷயமாக போகிறேன், பார்போம் என்ன புதிய விஷயம் வாழ்க்கை கற்று கொடுகிறது என்று. போயிட்டு வந்த பிறகு எழுதுகிறேன் என்னவெல்லாம் நடந்தது என்று.

No comments:

Post a Comment