Saturday 7 March, 2009

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் பற்றிய என்னுடுய பார்வை, நமது தமிழ் மக்கள் எல்லோரும் செத்து மடிகிறார்கள் என்று எல்லோரும் கத்துகிறார்கள், அவர்களுக்கு நான் ஒன்று கேட்க விரும்புகிறேன், ஒரு தமிழனாய் அல்ல ஒரு இந்தியனாய் கேட்கிறேன், இதுவே ஒரு பங்களாதேஷ் அல்லது நேபாளி இந்திய வில் வந்து பல வருஷங்களை தங்கி விட்டு அவர்களும் ஒரு தனி நாடு வேண்டும் என்று போராடினால் நாம் ஒரு இந்தியனாய் என்ன செய்வோம் அதை தான் இலங்கை யும் செய்கிறது, நூறு வருஷம் முன்பு இந்த இடம் பிடிக்க வில்லை என்று தானே இந்திய வை விட்டு போனார்கள் அப்போ எங்கே போனது தமிழ் பாசம், எந்த நாட்டுக்கு போகிறோமோ அங்கே உள்ள சட்ட திட்டங்களை நாமும் பின் பட்ரதன் வேண்டும் அங்கே பொய் எங்களுக்கு புது சட்டம் வேண்டும் என்று போராடினால் இது தன் நிலைமை. அங்கே பொய் நாட்டுக்காக உழைத்தோம் என்றும் சொல்கிறார்கள் அனால் அதுக்கு பணமும் தானே பெற்றோமே. சொந்த நாட்டை விட்டே போனவர்கள் போன இடத்தில ஒழுங்காக இருக்காமல் வேண்டாத வேலை பார்த்தால் இது தன் நிலைமை. இதை எல்லாம் பார்த்தாவது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டில் இருக்கும் மற்ற தமிழர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என நினைக்கிறன்.

No comments:

Post a Comment